Thu. Apr 25th, 2024

சென்னை : திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் எழுத்தாளர் இமையம் அவர்களை பாராட்டி வெளியிட்ட அறிக்கை “கன்னட மொழியின் மகத்தான எழுத்தாளர் குவெம்பு அவர்களின் நினைவு அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் “குவெம்பு ராஷ்டிரிய புராஸ்கர்-2022” தேசிய விருதினைப் பெற்றிருக்கும் திராவிட மண்ணின் மைந்தர் எழுத்தாளர். இமையம் அவர்களுக்கு வாழ்த்துகள். 2013 முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதினை முதன்முறையாக தமிழ் மொழிக்காக பெற்றிருக்கிறார் எழுத்தாளர் இமையம். அவருக்கு என் பாராட்டுகள். “

Visits: 12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *