பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய டைரக்டர் மாரிசெல்வராஜ் தற்போது தான் இயக்கி கொண்டிருக்கும் மாமன்னன் திரைப்படத்தை அடுத்து இயக்க உள்ள திரைப்படம் “வாழை”. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.
படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 1994 ல் நடந்த உண்மை சம்பவத்தை படமாக்க உள்ளார்.மேலும் 4 சிறுவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Visits: 7