Thu. Apr 25th, 2024

சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக கடுமையான வரலாறு காணாத மழை பெய்தது. மழைநீரை விரைவாக அகற்றிய காரணத்தால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து வெளியிட்ட அறிக்கை ” எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டியதற்கு இணங்க, சென்னையில் தேங்கிய மழை நீரை துரித நடவடிக்கை மேற்கொண்டு, ராட்சத இயந்திரங்கள் கொண்டு மழைநீரை அகற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.” என கூறியுள்ளார்.

Visits: 14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *