Thu. Apr 25th, 2024

குஜராத் மோர்பி பகுதியில் மச்சு ஆற்றில் கட்டப்பட்ட கேபிள் பாலம் அறுந்து விழுந்த விபத்து குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” குஜராத் மோர்பி-150 வருட பழமைவாய்ந்த 760 அடி தொங்கு பாலம்!
பழுது பார்த்து பயனுக்கு வந்த ஒரு வாரத்தில் அறுந்து விழுந்து சோகம்!

100க்கும் மேற்பட்டோர் மரணம்,பலர் காயம்!
இறந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்;காயம்பட்டோருக்கு அனுதாபம்!

பாலத்தின் உறுதி தன்மையை உறுதி செய்யாதது ஏன்?” என குஜராத் பாஜக அரசுக்கு கேள்வி கேள்வி எழுப்பியுள்ளார்.

Visits: 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *