Thu. Apr 18th, 2024

நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் 15 வது ஆட்டத்தில் சூப்பர் 12 க்ரூப் 2 ல் இடம்பெற்ற பாகிஸ்தான் அணியும் இந்தியா அணியும் மோதின. டாஸ் வென்ற இந்தியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஒவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக மசூத் 52 (42), இப்தாகிர் அகமத் 51 (34) ரன்கள் எடுத்தனர். இந்தியா அணியில் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய 19.4 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா அணியில் அதிகபட்சமாக கோலி 82 (53) ரன்கள் எடுத்தார்

Visits: 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *