Thu. Apr 18th, 2024

தமிழ்நாட்டின் 14 வது ஆளுநராக இருந்த முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன் பணியாற்றிய 2017-2021 காலங்களில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகள் ரூபாய் 40-50 கோடிக்கு விற்கப்பட்டதாக ஊழல் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். மேலும் அவர் பணியாற்றியது அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆட்சிக்காலம். மேலும் புரோஹித் அவர்கள் கூறுகையில் அந்த காலகட்டம் மிக மோசமான காலகட்டம் என்றும் தெரிவித்துள்ளார்.

Visits: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *