Sat. Apr 20th, 2024

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் சிலையை அரசு சார்பில் சீரமைத்துத் தர வேண்டி மாண்புமிகு நிதி & மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பிடிஆர் அவர்களிடம் அகில இந்திய பார்வர்ட் பிளாக் தமிழ் மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் அவர்கள் மனுவினை அளித்தார்.

Visits: 23

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *