காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வகையில் கட்சிக்குள் தேர்தல் நடைபெற்றது.தேர்தலில் கர்நாடாவை சேந்த மல்லிகார்ஜூன்கார்கே மற்றும் கேரளாவை சேர்ந்த எம்.பி சசிதரூர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.நடந்து முடிந்த தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட
சசி தரூர் 1,072 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.தேர்தலில் செல்லாத வாக்குகள் 416 விழுந்துள்ளன.
Visits: 5