Tue. Apr 16th, 2024

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் இன்று 27.09.2022ம் தேதி மேட்டுப்பாளையம் நாடார் காலனி பகுதியில் வசிக்கும் இந்து முன்னணி இளைஞர் அணி மேற்கு நகர தலைவர் ஹரிஷ் என்பவரது கார் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் இன்று…இந்துமுன்னணி உறுப்பினர்கள் 1. தமிழ்செல்வன்(24) 2. ஹரிகரன் (29) ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளனர். விநாயகர் சிலை யார் வைப்பது என்ற முன்விரோதம் காரணமாக இந்த செயலை செய்துள்ளனர்.

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *