புதுடெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை, அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோதாவரி-காவேரி இணைப்பு திட்டம் மற்றும் நடந்தாய் வாழி காவேரி திட்டம் ஆகியவற்றை விரைந்து நிறைவேற்ற கோரியும்,திமுக அரசின் அலட்சியத்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து தமிழகத்தில் பெருகிவிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரியும் வேண்டுகோள் விடுத்தார். இந்நிகழ்வின்போது, வேலுமணி .,சி.வி,சண்முகம் , M.P., ஆகியோரும் உடன் இருந்தனர்.
Visits: 8