Fri. Mar 29th, 2024

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள புகழ்பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் 4 நாட்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. செப்.8-11 வரை சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்லலாம்; மழை பெய்தால் கோயிலுக்குச் செல்ல அனுமதியில்லை எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது.

Visits: 13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *