காங்கிரஸ் ராகுல்காந்தி எம்.பி அவர்கள் மோடிக்கு எழப்பியுள்ள.
கேள்விகள் “பிரதமரே, இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.
- காந்தி, பட்டேல் வாழ்ந்த இந்த புனித பூமியில் கோடிக்கணக்கான ரூபாயில் இந்த போதை விஷத்தை பரவச் செய்வது யார்?
- திரும்ப திரும்ப போதைப் பொருட்கள் துறைமுகதிற்கு வந்த பிறகும், துறைமுக சொந்தக்காரரை கேள்வி கேட்காதது ஏன்?
- குஜராத்தில் போதைப் பொருட்களின் வியாபாரத்தை நிர்ணயம் செய்பவர்களை இன்னும் ஏன் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவினாலோ மற்றும் அரசு அமைப்புகளோ கண்டு பிடிக்க இயலவில்லை?
- யார் மத்திய மற்றும் குஜராத் அரசில் அமர்ந்து கொண்டு போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு பாதுகாப்பு தருவது?
பிரதமரே இன்னும் எத்தனை நாட்களுக்கு அமைதியாக இருப்பீர்கள்?
பதில் அளித்தே ஆக வேண்டும்.”
Visits: 9