Sat. Apr 20th, 2024

பிரதமருக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி அவர்கள் எழுப்பியுள்ள கேள்வி ” பிரதமருக்கு பணவீக்கம் கண்களில் தெரியவில்லையா? வேலை இல்லா திண்டாட்டம் தெரியவில்லையா?

உங்களுடைய கருப்புத்தனமான சுரண்டல்களை மறைக்க, பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைத்து, பில்லி சூனியம் என்று மூடநம்பிக்கைகளை சொல்லிக்கொண்டு திரிவதை நிறுத்துங்கள். மக்கள் பிரச்சனைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. “

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *