Thu. Apr 25th, 2024

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் அவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் பேசியதாவது ” சென்னை – எழும்பூர் கொல்லம் விரைவு ரயில் 2016 வரை சிவகாசியில் நின்று சென்றது. ஆனால் மோடி அரசு அமைந்த பிறகு நிற்பதில்லை. இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் சிவகாசியில் நானே முன்னின்று ரயில் மறியலில் ஈடுபடுவேன். ” என கூறியுள்ளா

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *