Fri. Apr 19th, 2024

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ” சேலம், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மேல், தமிழகத்தின் திண்டுக்கல் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அடுத்த ஒன்று முதல் இரண்டு மணி நேரம். “

Visits: 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *