கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி
“கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் வன்முறையில் ஈடுப்பட்டது யார்?
படிக்கும் மாணவர்களின் சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை எரிக்க யார் இவர்களுக்கு உரிமை கொடுத்தது?
நடந்தை பார்த்தால் திட்டமிட்டே வன்முறை நிகழ்த்தப்பட்டதாக தெரிகிறது
வழக்குபதிவு செய்யப்பட்ட பிறகும் வன்முறையில் ஈடுப்பட்டது ஏன்? “
Visits: 8