Thu. Mar 28th, 2024

ககள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரியநசலூர் கிராமத்தில் உள்ள மாணவி வீட்டுக்கு சென்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல்கூறி உதவித்தொகையாக ரூ.25000 வழங்கினார்

Visits: 122

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *