ககள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரியநசலூர் கிராமத்தில் உள்ள மாணவி வீட்டுக்கு சென்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல்கூறி உதவித்தொகையாக ரூ.25000 வழங்கினார்
Visits: 122