Fri. Mar 29th, 2024

குஜராத்தில் பெரிய அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 370 கோடி ரூபாய் மதிப்புள்ள 75 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் முந்த்ரா துறைமுகத்தில் குஜராத் ATS-ஆல் இன்று கைப்பற்றப்பட்டது. குஜராத் துறைமுகங்களுக்கு ஹெராயின் கடத்தப்பட்டு கொண்டு வருவது தொடர்கதையாகியுள்ளது.

Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *