Thu. Mar 28th, 2024

தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்கு முன் மருத்துவ படிப்பு படிக்கவேண்டுமானால் சமஸ்கிருதம் கற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. அதனை மாற்றி மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவையில்லை என்று உத்தரவிட்டார் முதல்வராக இருந்த பனகல் அரசர். நிறைய சீர்திருத்தங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தவர் பனகல் அரசர். அவரின் பிறந்த நாள் இன்று அவரை நினைவு கூறுவோம்.

Visits: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *