ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே நாரா நகரில் திறந்த வெளியில் பரப்புரை மேற்கொண்டபோது பின்னால் இருந்து துப்பாக்கியால் சுடப்பட்டார்.
உடல்நிலை மோசமானதை தொடர்ந்து நாரா மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார்.
துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
Visits: 1