Fri. Apr 19th, 2024

ஜார்க்கண்ட் அகடாமிக் கவுன்சில் வணிகம் மற்றும் கலை பிரிவதற்கான 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூன் 30ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று வெளியான இடைநிலை தேர்வு முடிவுகள் பிற்பகல் 2:30 மணிக்கு வெளியிட திட்டமிடப்பட்டது ஆனாலும் மாலை 4:30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் முடிவுகளை jac.nic.in அல்லது jharresults.nic.in அல்லது jac.jharkhand.gov.in இல் பார்க்கலாம்.

மொத்தம் 3,31,056 மாணவர்கள் வாரிய தேர்வுக்கு பதிவு செய்தனர் அவர்களில் 3,27,235 மாணவர்கள் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்

Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *