Fri. Apr 19th, 2024

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள 1-ம் வார்டு அதிமுக கவுன்சிலர் மரணமடைந்ததை அடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக சார்பாக ஜெ.வசந்தகுமாரி
அவர்கள் போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால்
கள்ளிக்குடி ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தல் வேட்பாளர் ஜெ.வசந்தகுமாரி போட்டியின்றி வெற்றி பெற்றார். தேர்தல் அலுவலரிடம் வெற்றி சான்றிதழை மாவட்ட செயலாளர் மணிமாறன், கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ராமமூர்த்தி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சூரி சுரேஷ் கழக நிர்வாகிகளுடன் அவர் பெற்றுக்கொண்டார்.

Visits: 107

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *