எதிர்கட்சிகள் சார்பாக குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா கேள்வி ஒன்றை அனுப்பியுள்ளார் .அந்த கேள்வியில் “திரெளபதி முர்மு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். ஆளுனராக இருந்துள்ளார், அவ்வளவுதான். பழங்குடியினர் அவரால் அடைந்த நன்மைகள் என்ன செய்துள்ளார். நான் ஒன்றிய நிதியமைச்சராக இருந்தபோது தாக்கல் செய்த 5 பட்ஜெட்டுகளை பாருங்கள் பழங்குடியின சமூகத்திற்கு அதிகமாக செய்துள்ளேன்” என்று கூறியுள்ளார்
Visits: 0