Thu. Mar 28th, 2024

ஆளுநர் ஆர்.என்.ரவி சில தினங்களுக்கு முன் சனாதனம் பற்றி பேசியிருந்தார். இந்நிலையில் இன்று தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் பேசியதாவது ” தமிழ்நாட்டின் பெருமை தெரியாமல் ஆளுநர் பேசியிருக்கிறார். சனாதனத்திற்கு சாவு மணி அடித்தது இந்த மண். சனாதனத்தை எந்த கொம்பனாலும் உயிர்ப்பிக்க முடியாது.” என்று கூறியுள்ளார்.

Visits: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *