Fri. Mar 29th, 2024

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தூத்துக்குடியில் தங்கள் மண்ணுக்காகவும், காற்றுக்காகவும், தண்ணீருக்காகவும் போராடிய அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத்தின் கருப்பு நாள் இது. பாதிக்கப்பட்ட மக்களோடு என்றும் உடனிருப்பேன் என நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் துணை நின்று ஆறுதல் தந்துகொண்டிருக்கிறார்.

வளர்ச்சி என்ற பெயரில், சுற்றுப்புறச்சூழலையும், எதிர்காலத் தலைமுறையையும் பாதிக்கக் கூடிய எதையும் அனுமதிக்க மாட்டோம் என்று இந்நாளில் உறுதி ஏற்றுக்கொள்வோம். உயிரிழந்த தூத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம்.”

Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *