Thu. Apr 18th, 2024

விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு அவர்கள் எழுப்பிய கேள்வி “கடந்த ஜனவரி 27,2021ல் வெளியான ஐநா அறிக்கையை தொடர்ந்து மார்ச்23,2021அன்று இலங்கை இனப்படுகொலை தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.
மோடியின் பிரதிநிதியாக இந்திரமணி பாண்டே பங்கேற்றார்.ஆனால், இப்போது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பாஜக அண்ணாமலை நாடகம் போடுவது ஏன்?”

Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *