Fri. Apr 19th, 2024

மக்கள் நீதி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை “பிரேசிலில் நடைபெற்றுவரும் செவித்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் 2 தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த மதுரை பள்ளி மாணவி ஜெர்லின் அனிகா அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.”

Visits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *