மக்கள் நீதி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை “பிரேசிலில் நடைபெற்றுவரும் செவித்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் 2 தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த மதுரை பள்ளி மாணவி ஜெர்லின் அனிகா அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.”
Visits: 0