தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் பலி : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ
தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தஞ்சாவூர் அருகே, களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த்திருவிழாவின்போது, மின்சாரம் தாக்கி ஏற்பட்ட விபத்தில், 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த செய்தி, அதிர்ச்சி அளிக்கிறது. களிமேடு தேர்…