Thu. Mar 28th, 2024

Month: April 2022

தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் பலி : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தஞ்சாவூர் அருகே, களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த்திருவிழாவின்போது, மின்சாரம் தாக்கி ஏற்பட்ட விபத்தில், 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த செய்தி, அதிர்ச்சி அளிக்கிறது. களிமேடு தேர்…

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தை தமிழக அரசே மேற்கொள்ளும் சட்ட மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றம் ! சிபிஐ ( எம் ) வரவேற்பு !

சிபிஐ ( எம் ) வெளியிட்டுள்ள அறிக்கை “பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தை ஆளுநர் மேற்கொள்ளும் முறையை மாற்றி , தமிழ்நாடு அரசே அந்த நியமனங்களை மேற்கொள்ளும் என்ற மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது . தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தின் அதிகாரத்தில் , ஆளுநர்…

இன்று இந்தியாவில் 2,483 பேருக்கு கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் என்ணிக்கை 2,483 பேர்.கொரோனா குணமானவர்கள் எண்ணிக்கை 1,970 பேர். மேலும் தற்போதைய கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 15,636 பேர். Visits: 2

மணலி இரும்புத் தொழிற்சாலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்த வேண்டும் ! – மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் R. தங்கவேலு அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை “வளர்ச்சி என்பது மக்களுக்கும் , சூழலுக்கும் பாதிப்பில்லாமல் இருக்கவேண்டும் என்பதை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் .…

ஆளுநரின் அழைப்பைப் புறக்கணிக்கும்படி முதல்வர் அவர்கள் துணைவேந்தர்களுக்கு ஆணையிடுங்கள் – தொல்.திருமாவளவன் எம்.பி

விசிக நிறுவனர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழக துணை வேந்தர்களுக்கென இரண்டுநாள் கருத்தரங்கு நடத்திட ஆளுநர் ஏற்பாடு செய்திருப்பது மாநில அரசின் ஆட்சி நிர்வாகத்தில் குழப்பத்தை உருவாக்கும் உள்நோக்கம் கொண்ட முயற்சியாகும். இதனை உடனடியாகத் தடுத்திட மாண்புமிகு முதல்வர்…

துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாநில அரசே துணைவேந்தர்களை நியமிக்கும் தீர்மானம் இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் முதலவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறுகையில் “உயர்கல்வியில், மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலைதூக்கி இருக்கிறது! துணை வேந்தர் நியமன அதிகாரம் ஆளுநரிடம்…

LSG vs MI : லக்னோ அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

15 வது ஐபிஎல் சீசன் 37 வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மும்பையில் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. லக்னோ அணியில் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் 103 (62)…

ரயில்வேயில் கருணை அடிப்படையில் வேலையில் சேர்ந்தவர்களுக்கு காலநீட்டிப்பு . எனது கோரிக்கையை ஏற்று உத்தரவிட்ட ரயில்வே அமைச்சருக்கு நன்றி – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கை “ரயில்வேயில் கருணை அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட காலம் பத்தாம் வகுப்புக்கு குறைந்த கல்வித் தகுதி உடையவர்கள் வேலையில் நியமிக்கப்பட்டார்கள் . அவர்கள் பயிற்சியாளர்கள் என்ற பெயரில் நியமிக்கப்பட்டார்கள் .…