Sat. Apr 20th, 2024

திராவிடர் விடுதலைக் கழகம் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “பார்ப்பனருக்கு பின்புத்தி என்பார்கள்; இப்போதுதான் தெரிகிறது பார்ப்பன அடிமைகளுக்கும்
அண்ணாமலை அப்படித்தான் என்று. யூ2ப்ருட்டஸ் சிதம்பரம் நடராஜரைப் பற்றிப் பேசியது, பின்புத்திக்காரர்களால் 1,25,000 பேருக்கு மேலாக பார்வையாளர்கள் எண்ணிக்கையை கூட்டியுள்ளது.

மைனரின் சார்பாக நன்றி!

எழுதியது அக்னிஹோற்றம் ராமானுஜ தாத்தாச்ச்சரியார்; புத்தகத்தை பார்த்துப் படித்தவர்தான் U2Brutus மைனர். இந்த கதையை சொல்லும் ‘புனித’ நூல் “நடராஜ மகாத்மியம்” ஆகும்.

வேரோடு இந்த சிக்கலைத் தீர்க்க வேண்டுமானால் பாஜக அறிவாளிகள் (?) எழுப்ப வேண்டிய கோரிக்கை ….

“நடராஜ மகாத்மியத்தைத் தடை செய்!”

முன்னெச்சரிக்கையாக எழுப்ப வேண்டிய முழக்கம் .. மன்னிக்கவும் .. கோஷம் …

” ஆபாச புராணங்களைத் தடை செய்!””

Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *