சன்நியூஸ் மூத்த பத்திரிகையாளர் மு.குணசேகரன் அவர்கள் டிவிட்டரில் வெளியிட்ட டிவிட் “குறைவான மதிப்பெண் பெற்ற உயர்சாதி இளைஞர்களுக்கு பொதுப்பிரிவில் வேலை தந்துவிட்டு, அதைவிட அதிக மார்க் எடுத்த ஓபிசி மாணவர்களை ஓபிசி கோட்டாவின்கீழ் தள்ளிவிட்டு, அந்த அநியாயத்துக்காக வழக்கும் நடத்தி இருக்கிறது BSNL. வடக்கே நடக்கும் இந்த #சமூக_அநீதி புதிது அல்ல!”
Visits: 1