ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் இந்தியாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஐபிஎல்லில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் மற்றும் முதல் இந்திய வேகபந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்
மும்பையில் உள்ள பட்டில் ஸ்டேடியத்தில் இன்று நடந்த பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை சேர்ந்த புவனேஷ்வர் குமார் பந்து வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதற்கு முன்னதாக வேகப்பந்துவீச்சாளர்கள் டிவைன் பிராவோ மற்றும் லசித் மலிங்கா இந்த சாதனையை படைத்துள்ளனர்.
Visits: 4