சிபிஐ ( எம் ) பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் வெளியிட்ட அறிக்கை
“பிரதமரின் மவுனம் மதப்பிளவுவாத வன்முறையாளர்கள் ஆட்சியாளர்களின் எத்தகைய ஆதரவை பெற்றுள்ளார்கள் என்பதை பறைசாற்றுகிறது . வன்முறை வெறுப்பாளர்களை நிராகரியுங்கள் . குற்றவாளிகளை கடுமையாக தண்டியுங்கள் . அமைதியையும் மத ஒற்றுமையையும் உயர்த்தி பிடியுங்கள் . “
Visits: 9