தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மாண்புமிகு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலில், உணவுத்துறையில் கடந்த ஆட்சியில் இருந்த ஓட்டைகளை அடைத்து, குறைபாடுகளை நீக்கி, வீண் செலவுகளை குறைக்க கழக அரசு பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் பயனாக, மாதம் ஒன்றுக்கு 50 கோடி ரூபாய் அரசுப் பணம் சேமிக்கப்படுகிறது. சரியான நடவடிக்கைகள் மற்றும் சிறப்பான நிர்வாகம் கொண்டு கழக அரசு தமிழகத்தை உயர்த்தும்!”
Visits: 12