Fri. Apr 19th, 2024

பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து, வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 விழுக்காடு சிறப்பு ஒதுக்கீடு தொடர்பாக, சட்டப்போராட்டம் நடத்தி சமூகநீதி நிலைநாட்டப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்தார்.

Visits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *