பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து, வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 விழுக்காடு சிறப்பு ஒதுக்கீடு தொடர்பாக, சட்டப்போராட்டம் நடத்தி சமூகநீதி நிலைநாட்டப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்தார்.
Visits: 6