Thu. Apr 18th, 2024

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி அவர்கள் தெரிவித்த கருத்து என்னவெனில் “இந்தியாவில் ஹிஜாப், ஹலால் போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்து வந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவும் இலங்கையை போல பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும். இந்து முஸ்லீம் மக்களிடையே நல்லிணக்கம் இல்லாவிட்டால் இந்தியாவில் அமைதி போய்டுவிடும் என்று தெரிவித்துள்ளார்.

Visits: 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *