வரலாறு காணாத வகையில் அதிகரிக்கும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை, சாமானிய மக்களை வாட்டி வரும் நிலையில் மற்றும் அநியாய வரிவிதிப்பு, விலைக் கொள்கையை முன்னெடுக்கும் மோடி ஆட்சியை கண்டித்து தமிழ் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடந்தது.
Visits: 9