Thu. Mar 28th, 2024

தோழர் சீத்தாராம் யெச்சூரி பொதுச் செயலாளர் , சிபிஐ ( எம் ) அவர்கள் வெளியிட்ட அறிக்கை “5 மாநில தேர்தலில் பிரதமர் மோடி உள்பட அனைத்து பாஜக தலைவர்களும் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைப் பற்றி பேசவில்லை . மாறாக இந்து , முஸ்லிம் மதவெறுப்பு பிரிவினையைத் தான் பேசினார்கள் . வெறுப்பை பரப்பி , வன்முறையைத் தூண்டி , இந்துத்துவா அடையாளத்தை முன்னிறுத்துவதன் மூலம் அனைத்து மக்களின் அடிப்படை பிரச்சனைகளையும் பின்னுக்குத் தள்ளினர் . இத்தகைய வெறுப்பேற்படுத்தும் விசமத்தனமான முறையில்தான் அவர்கள் செயல்படுகின்றனர் .”

Visits: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *