Fri. Mar 29th, 2024

விருதுநகர் – பாண்டியன் நகர் 22 வயது பெண்மணிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு விரைந்து நீதி கிடைக்க, குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Visits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *