ABVP முன்னாள் தலைவரும் ராயப்பேட்டை மருத்துவமனை புற்றுநோய் பிரிவில் வேலை பார்க்கும் மருத்துவர் சுப்பையா 2020 ஆம் ஆண்டு பக்கத்து வீட்டு பெண்ணின் வாசலில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் நேற்று பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மேலும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சுப்பையாவை மார்ச் 31 வரை ரிமாண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Visits: 1