Thu. Mar 28th, 2024

தோழர் சீத்தாராம் யெச்சூரி பொதுச் செயலாளர் , சிபிஐ ( எம் ) அவர்கள் வெளியிட்ட அறிக்கை “இந்தியாவில் கோவிட் மரணங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை விட 6 முதல் 8 மடங்கு அதிகம் .

32 முதல் 37 லட்சம் மக்கள் உயிரிழந்தனர் என இன்னொரு ஆய்வும் உறுதிப்படுத்தியுள்ளது .

இறந்தவர்களுக்கு இழப்பீடு தருவதை தவிர்க்க உயிரிழப்புகளை குறைத்து காண்பிப்பது மனிதத்தன்மைக்கு எதிரான பெரும் கிரிமினல் குற்றம் .”

Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *