காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை
மோடி அரசு ஜனநாயகத்தின் முதன்மை அங்கங்களையும், மாநிலத் தலைவர்களையும், பொது மக்களையும் வேவு பார்க்க பெகாஸ்சை வாங்கி உள்ளது.
ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள், இராணுவம், நீதித்துறை என அனைவரின் தொலைபேசி களையும் வேவு பார்த்து
தேச துரோகம் செய்து உள்ளது.
மோடி அரசு செய்தது தேச துரோகம்.
Visits: 0