Thu. Mar 28th, 2024

திரு.கனிமொழி எம்.பி அவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு வைத்த கோரிக்கையானது

“இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அவர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளேன்.

ஒன்றிய அரசு உடனடியாக இலங்கை அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு அவர்களின் செயலைக் கண்டித்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *